[give_form id="1787"]
Follow us

GTS பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கல்

GTS பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கல்

அரசு விதி முறையின்படி அரசு பள்ளிகளை நவீனமயமாக்கும் பொருட்டு ஈரோடு GTS பள்ளிக்கு ரூபாய் 10,00,000 மதிப்பிலான மேசை, நாற்காலி மற்றும் சேமிப்பு அடுக்குகள் போன்றவற்றை ‘அறம் அறக்கட்டளை மற்றும் தி இந்தியன் பப்ளிக் பள்ளி’ சார்பில் அறக்கட்டளையின் அறங்காவலர் Dr.ஷிவ்குமார் வழங்கினார். இதன் மூலம் LKG முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் பயனடைந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.