[give_form id="1787"]
Follow us

Archive by Category 2023

CPR மற்றும் விஷக்கடி முதல் உதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி.

அறம் அறக்கட்டளை மற்றும் சி.கே.மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் இணைந்து நடத்திய உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சையான CPR விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விஷக்கடி முதல் உதவி பயிற்சி 46 புதூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் நடைபெற்றது. இந்த பயிற்சியை நானும், மொடக்குறிச்சி […]

Explore more

குழந்தை வளர்ப்பு பற்றிய, ஆன்லைன் வகுப்பு.

நமது அறம் அறக்கட்டளையின் சார்பாக குழந்தை வளர்ப்பு பற்றிய ஆன்லைன் வகுப்பு பெண்கள் மற்றும் தாய்மார்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. “Smart Kids” நிறுவனர் திருமதி.ஜெயந்தி பெண்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த வகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கு கொண்டு பயனடைந்தனர்.  

Explore more

அறம் அறக்கட்டளை & CK மருத்துவ முகாம்,சிவகிரி.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, சிவகிரியில் உள்ள அருள்மிகு ஆதிபராசக்தி மன்றத்தில் சி.கே. மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிடல் மற்றும் அறம் அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் நான் கலந்து கொண்டு முகாமினை குத்து விளக்கேற்றி […]

Explore more

சமுதாய வளைகாப்பு விழா.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலகத்திற்கு உட்பட்ட குழந்தைகள் மையத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மொடக்குறிச்சியில் உள்ள வடிவுள்ளமங்கை மண்டபத்தில் நடைபெற்றது. நமது அறம் அறக்கட்டளையின் இணைத் தலைவர் டாக்டர்.சி. […]

Explore more

இலவச பொது மருத்துவம், மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம்.

நமது அறம் அறக்கட்டளை, சி.கே. மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிட்டல் மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து மொடக்குறிச்சி ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி சுற்றுவட்டார மக்களுக்காக நடத்தப்பட்ட மாபெரும் எலும்பு முறிவு, தண்டுவட சிகிச்சை, இலவச பொது மருத்துவம் மற்றும் இலவச கண் […]

Explore more

கொடுமுடியில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலகத்திற்கு உட்பட்ட குழந்தைகள் மையத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா கொடுமுடி ஒத்தக்கடையில் உள்ள ரம்யா மஹாலில் நடைபெற்றது. நமது அறம் அறக்கட்டளையின் இணைத் தலைவர் […]

Explore more

உலக தாய்ப்பால் வாரம்.

அறம் அறக்கட்டளையின் சார்பில் மொடக்குறிச்சி ஸ்ரீ கிருஷ்ணா மஹாலில் இன்று உலக தாய்ப்பால் வாரத்தினை (World Breastfeeding week) நினைவு கூறும் விதமாக தாய்ப்பால் ஊட்டுவதினால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் (Breastfeeding Awareness Program) நானும், திருமதி ஜெயந்தி […]

Explore more

அறம் & CK மெடிக்கல் சென்டர், மருத்துவ முகாம்.

அறம் அறக்கட்டளை மற்றும் சி.கே. மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிட்டல் இணைந்து மொடக்குறிச்சி பகுதி மக்களுக்காக நடத்தப்பட்ட மாபெரும் எலும்பு முறிவு மற்றும் மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமில் நான் கலந்து […]

Explore more

எலும்பு, மற்றும் தண்டுவட மருத்துவ முகாம்.

நமது அறம் அறக்கட்டளை, சி.கே மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் இணைந்து மொடக்குறிச்சி தொகுதி சிவகிரி பகுதி மக்களுக்காக நடத்தப்பட்ட மாபெரும் எலும்பு முறிவு மற்றும் தண்டுவட இலவச சிறப்பு மருத்துவ முகாம். இவ்முகாமில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தேன்.இந்த முகாமில் […]

Explore more

அறம் அறக்கட்டளை & CK மருத்துவ முகாம்.

நமது அறம் அறக்கட்டளை, சி.கே மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் இணைந்து மொடக்குறிச்சி தொகுதி சிவகிரி பகுதி மக்களுக்காக நடத்தப்பட்ட மாபெரும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாம்.நான் முகாமில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த பொழுது.இந்த முகாமில் மொடக்குறிச்சி சட்டமன்ற […]

Explore more