நமது அறம் அறக்கட்டளை மற்றும் வாழும்கலை அமைப்பு இணைந்து நடத்திய சிறப்பு “மூச்சுப்பயிற்சி” முகாம் மொடக்குறிச்சி கிருஷ்ணா மஹாலில் நடைபெற்றது. பங்குபெற்று பயன்பெற்ற அனைவருக்கும் நன்றி.
Explore moreமொடக்குறிச்சியில் அறம் அறக்கட்டளை சார்பில் மக்கள் மருத்துவமனை மற்றும் மக்கள் மருந்தகம் துவக்க விழா நடைபெற்றது. அறம் மக்கள் மருத்துவமனையை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி எம்.எல்.ஏ அவர்கள் துவக்கி வைத்தார். அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் கிருத்திகா ஷிவ்குமார் […]
Explore moreஈரோடு சிவகிரியில் செயல்பட்டுவரும் அறம் மக்கள் மருத்துவமனை மற்றும் மக்கள் மருந்தகத்தின் மற்றொரு சிறப்பு அம்சமான ‘வீடுதேடி மருத்துவம்’ சேவையின் செயல்பாட்டிற்கான வாகனத்தை நமது அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் அறம்- கிருத்திகா சிவ்குமார் அவர்கள் பரிசளித்து கொடியசைத்து துவக்கிவைத்தார்
Explore moreகுழந்தைகள் தினத்தை முன்னிட்டு கணபதி பாளையத்தில், அறம் அறக்கட்டளை மற்றும் CK மெடிக்கல் சென்டர் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இவ்விழாவில் அறம் அறக்கட்டளையின் […]
Explore moreகொடுமுடியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் “அறம்” அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் திருமதி. கிருத்திகா ஷிவ்குமார் அவர்கள் கலந்து கொண்டு கர்ப்பகால ஆலோசனைகளையும் மரக்கன்றுகளையும் வழங்கினார்.
Explore moreமொடக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த 250 கர்ப்பிணி பெண்களுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் “அறம்” அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் திருமதி. கிருத்திகா ஷிவ்குமார் அவர்கள் கலந்து கொண்டு கர்ப்பகால ஆலோசனைகளையும் மரக்கன்றுகளையும் வழங்கினார்.
Explore moreபெருமாபாளையத்தில் உள்ள ஈஷா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமை நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் துவக்கி வைத்தார். இம்முகாமில் அறம் அறக்கட்டளை டாக்டர்.C. ஷிவ்குமார் அவர்களால், ஈரோடு சி.கே. மெடிக்கல் சென்டர் மருத்துவமனை […]
Explore more