ஈரோடு அறம் அறக்கட்டளையின் விதை அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கான பொது மருத்துவம் மற்றும் சுகாதார பராமரிப்பு முகாம் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமில் ஈரோடு CK மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சி.கே.சரஸ்வதி அவர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் […]
Explore moreஈரோடு அறம் அறக்கட்டளையின் விதை அமைப்பு, CII-IWN (Indian Women Network), YI(Young Indians) ஆகியவற்றின் சார்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் சுகாதார பராமரிப்பு முகாம் அனுமன்பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமில் ஈரோடு CK மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சி.கே.சரஸ்வதி அவர்களின் […]
Explore moreஅறம் அறக்கட்டளையின் சார்பாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.25000/- மற்றும் கருப்பை நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15000/- தொகையினை மருத்துவ செலவிற்கு உதவும் வகையில் அறங்காவலர் Dr.ஷிவ்குமார் அவர்கள் வழங்கினார்.
Explore more