ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, கணபதி பாளையம் நால்ரோடு அருகில் அறம் அறக்கட்டளை சார்பாக “அறம் மக்கள் உணவகம்” இன்று 22.05.2023 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இனிதே துவங்கப்பட்டது. இவ்விழாவில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள், […]
Explore moreநமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்களின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு அறம் அறக்கட்டளை சார்பில், இன்று கொடுமுடி புதிய பேருந்து நிலையம் அருகில் “மக்கள் உணவகம்” இனிதே துவங்கப்பட்டது. https://arramsei.org/wp-content/uploads/2023/03/AQMwSpuixEiofHApazY_7c4GdJdrSY1knt3cTF2GWP-WgpuIXSDpeBI4wgjt3znuoquwukq4_ygmIHjJDqVTS47l.mp4
Explore moreஅறம் அறக்கட்டளையின் வெற்றிப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்! அறம் அறக்கட்டளை மக்கள் உணவகத்தின் பூர்வாங்க பணிகளுக்கான பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. வரும் 01-03-2023 புதன்கிழமை காலை 9:30 மணி முதல்… கோலாகல திறப்பு விழா! அனைவரும் வருக!! https://arramsei.org/wp-content/uploads/2023/02/AQPV7arlKlXSwTXuNwT5EebHbMaSTIKCRNj1j_Zj5Nl139BiDdD6ai6vNLWNtB8texsif_MPFwctnsk_i3rufOMh.mp4
Explore more