[give_form id="1787"]
Follow us

Archive by Category Environment

பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மரக்கன்று வழங்கல்

அறம் அறக்கட்டளை, ஒளிரும் ஈரோடு Olirum Erodu , ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டு டேபிள் 211 ROUND TABLE INDIA..Erode Spice Round Table-211 சார்பாக இலவச மரக்கன்றுகள் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது . மேலும் ஒவ்வொரு குழந்தைகளும் தங்களுக்கும்,தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் […]

Explore more

மரக்கன்றுகள் வழங்கும் விழா

மொடக்குறிச்சி வட்டம், ஈஞ்சம்பள்ளி ஊராட்சி, PKP மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அறம் அறக்கட்டளை சார்பாக இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அறம் அறக்கட்டளையின் செயல் தலைவரும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் தலைமையில் […]

Explore more

சிவகிரி மாரத்தானில் அறம் பங்களிப்பு

‘தண்ணீரை சேமிப்போம் இயற்கையை பாதுகாப்போம்’ என்ற விழுப்புணர்வுக்காக Rotary CLUB OF SIVAGIRI மற்றும் SIVAGIRI RUNNERS இணைந்து சிவகிரியில் நடத்திய மாபெரும் மாரத்தான் போட்டியில் அறம் அறக்கட்டளையும் தன்னுடைய பங்களிப்பை அளித்திருப்பது பெருமை அளிக்கிறது . தண்ணீரின் அவசியத்தையும், இயற்கையை […]

Explore more

உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான இலவச மரக்கன்றுகள்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அறம் அறக்கட்டளை சார்பாக அறம் உணவகம் மற்றும் மருத்துவமனையில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Explore more

60,000 மரக்கன்றுகள் 48 மணி நேரத்தில்

அறம் அறக்கட்டளை சார்பாக 60 ஆயிரம் மரக்கன்றுகளும் 30 லட்சம் விதைகளும் மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள 356 பள்ளிகளுக்கும், 46 பஞ்சாயத்து அலுவலகம் மூலம் குழந்தைகள், விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு வெற்றிகரமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது 20 நாட்கள் முன்பாக தீர்மானம் […]

Explore more

அறம் விதைப்போம்: பரப்பெடுத்த வெற்றிக் களஞ்சியம்

அறம் அறக்கட்டளை மற்றும் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டு டேபிள் 211 இணைந்து நடத்திய அறம் விதைப்போம் நிகழ்வு வெற்றியடைய செய்தமைக்கு உறுதுணையாக இருந்த உயிரின் சுவாசம் அமைப்புக்கும், தன்னார்வலர்களுக்கும், மாவட்ட பள்ளிக் கல்வித்துறைக்கும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த […]

Explore more

Arram Trust Hosts ‘Green Skills’ Event

Arram Charity Trust organized event themed “Green Skills for Youth” along with CII-IWN Erode.It was a skillful culmination, executed by a dynamic team of young entrepreneurs from our society.As a […]

Explore more

தெற்குப்பள்ளத்தில் மழைநீர் தேக்கம்

அறம் அறக்கட்டளையின் தூர்வாரிய பணியின் பயனாக நேற்று பெய்த மழையானது நீர் சேமிப்புப் பகுதிகளில் தேக்கப்பட்டுள்ளதைக் காணும் போது மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தெற்குப்பள்ளம் பகுதி மக்களும் மிகுந்த மகிழச்சி அடைந்துள்ளனர்.

Explore more

தடுப்பணை மூலம் மழை சேகரிப்பு

தமிழ்நாடு அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட திண்டல்,தெற்குப்பள்ளம் பகுதியில் 1.5 கி.மீ தூரத்தில் 6 அடி ஆழத்தில் ஓடை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி பல லட்சம் லிட்டர் கொள்ளளவு கூடிய தடுப்பணையை ‘அறம் அறக்கட்டளை’ மற்றும் […]

Explore more