அறம் அறக்கட்டளை சார்பாக மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள பெண்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிக் கொள்ள பல்வேறு சுயதொழிற் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு (Mehandi Class) மெஹந்தி போடுதல் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் […]
Explore moreஅறம் அறக்கட்டளை சார்பாக மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள பெண்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிக் கொள்ள பல்வேறு சுயதொழிற் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு (Saree Draping) புடவை கட்டுதல் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் […]
Explore moreஅறம் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான சுயதொழில் திறன் வளர்ச்சிக்கான பயிற்சி நடைபெற்றது. நிகழ்வில் சுய தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் மற்றும் வங்கி கடன் பெறுதலுக்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. நிகழ்வில் நானும், அவல் பூந்துறை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர் திருமதி.உமா மகேஸ்வரி அவர்களும், […]
Explore moreஅறம் அறக்கட்டளையின் சார்பில், மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பெண்களுக்கான ஒரு நாள் புத்துணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை நான் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தேன். இதனைத் தொடர்ந்து மனநல தன்னம்பிக்கை பயிலரங்கம், சமையல் மற்றும் பேக்கிங் தொழில்நுட்பங்கள், புகைப்பட தொழில் நுட்பங்கள், கைவினைப் […]
Explore moreநமது அறம் அறக்கட்டளை சார்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக 3வது ஆண்டுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களது பெற்றோர்களை சந்தித்து நானும் நமது அறம் அறக்கட்டளையின் நிர்வாக […]
Explore moreநமது அறம் அறக்கட்டளை சார்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக வருடா வருடம் இலவச நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 3வது ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த ஆண்டில் சுமார் 60 மாணவர்கள் நீட் பயிற்சி […]
Explore moreநமது அறம் அறக்கட்டளை சார்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக வருடா வருடம் இலவச நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 3வது ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான துவக்க விழா நடைபெற்றது. இந்த ஆண்டில் சுமார் 60 மாணவர்கள் நீட் பயிற்சி […]
Explore moreகொடுமுடி வட்டம், இச்சிபாளையம் ஊராட்சி, தாமரை பாளையம் அங்கன்வாடி மையத்திற்கு அறம் அறக்கட்டளை சார்பில் வகுப்பறையில் குழந்தைகள் அமர்ந்து பயிலும் வகையில் டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது. நிகழ்வில் நான் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினேன்.
Explore moreநமது அறம் அறக்கட்டளையில் மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் எண்ணத்தில் பல பயிற்சிகள் அளித்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக பெண்களுக்கு மாடித்தோட்டம் அமைப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியை நான் துவக்கிவைக்க மொடக்குறிச்சி தோட்டக்கலை அலுவலர் முனைவர்.திரு.வெற்றிவேல் அவர்கள் நிகழ்ச்சியில் […]
Explore moreநமது அறம் அறக்கட்டளையின் இலவச நீட் பயிற்சி மையத்தில் பயின்று இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் சித்த மருத்துவ படிப்பில் சேர்க்கை பெற்றுள்ள மாணவச் செல்வங்கள்.
Explore more