தேசிய அளவிலான அத்யா பத்யா (கிளிதட்டு) விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள தமிழ்நாடு சார்பாக தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பாண்டிச்சேரியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள செல்கின்றனர். அவர்கள் அனைவரும் பயிற்சிகள் பெறுவதற்கும், தங்குவதற்கும் மற்றும் உணவு வசதிகள் […]
Explore moreகொடுமுடி வட்டம், வெங்கம்பூர் பேரூராட்சி, தெற்கு புதுப்பாளையம் அங்கன்வாடி மையத்திற்கு அறம் அறக்கட்டளை சார்பில் வகுப்பறையில் குழந்தைகள் அமர்ந்து பயிலும் வகையில் டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது. நிகழ்வில் நான் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினேன்.
Explore moreகொடுமுடி வட்டம், வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சி, ஆட்டுக்காரன்புதூர் அங்கன்வாடி மையத்திற்கு அறம் அறக்கட்டளை சார்பில் வகுப்பறையில் குழந்தைகள் அமர்ந்து பயிலும் வகையில் டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது. நிகழ்வில் நான் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினேன்.
Explore moreகொடுமுடி வட்டம், பாசூர் பேரூராட்சி, ராக்கியா கவுண்டன்புதூர் அங்கன்வாடி மையத்திற்கு நமது அறம் அறக்கட்டளை சார்பில் வகுப்பறையில் குழந்தைகள் அமர்ந்து பயிலும் வகையில் டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது. நிகழ்வில் நான் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினேன்.
Explore moreமொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் பேரூராட்சி, வடபழனி அங்கன்வாடி மையத்திற்கு நமது அறம் அறக்கட்டளை சார்பில் வகுப்பறையில் குழந்தைகள் அமர்ந்து பயிலும் வகையில் டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது. நிகழ்வில் நான் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினேன்.
Explore moreமொடக்குறிச்சி வட்டம், கணபதிபாளையம், GRK மஹாலில் அறம் அறக்கட்டளை சார்பில் மொடக்குறிச்சி பெண்கள் கலந்து கொண்ட எம்ப்ராய்டரி மற்றும் ஃபேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.இந்நிகழ்வில் நானும்,நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் அறம் அறக்கட்டளையின் இணைத் தலைவர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்களும் […]
Explore moreமொடக்குறிச்சி வட்டம், கஸ்பாபேட்டை அங்கன்வாடி மையத்திற்கு அறம் அறக்கட்டளை மூலம் வகுப்பறையில் குழந்தைகள் அமர்ந்து பயிலும் வகையில் டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது. நிகழ்வில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினேன்.
Explore moreமொடக்குறிச்சி வட்டம், முத்துக்கவுண்டம்பாளையம் ஊராட்சி, சென்னப்பநாயக்கன் பாளையம் அங்கன்வாடி மையத்திற்கு அறம் அறக்கட்டளை சார்பில் வகுப்பறையில் குழந்தைகள் அமர்ந்து பயிலும் வகையில் டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது. நிகழ்வில் நான் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினேன்.
Explore moreமொடக்குறிச்சி வட்டம், முத்துக்கவுண்டம்பாளையம் ஊராட்சி, சின்னியம்பாளையம் அங்கன்வாடி மையத்திற்கு நமது அறம் அறக்கட்டளை சார்பாக வகுப்பறையில் குழந்தைகள் அமர்ந்து பயிலும் வகையில் டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது. நிகழ்வில் நான் கலந்துகொண்டு குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினேன்.
Explore moreநமது அறம் அறக்கட்டளையின் இலவச நீட் பயிற்சி வகுப்பில் பயின்ற 5 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 4 மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியிலும் 1 மாணவர் தனியார் மருத்துவக் கல்லூரியிலும் […]
Explore more