நமது அறம் அறக்கட்டளையின் சார்பில் கொடுமுடி நகபாளையத்தில் இலவச பொது மருத்துவ முகாம்,சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் மற்றும் அச்சுதா கண் பரிசோதனை மையத்துடன் இணைந்து கண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது. முகாமில் பொது மருத்துவம் சம்பந்தமான பரிசோதனைகள் மற்றும் கண் […]
Explore moreஅறம் அறக்கட்டளை சார்பாக மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள பெண்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிக் கொள்ள பல்வேறு சுயதொழிற் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு மலர் மாலை கொடுத்தல் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் கலந்து […]
Explore moreநமது அறம் அறக்கட்டளையின் சார்பில் குளூர் செங்கரைப்பாளையத்தில் இலவச பொது மருத்துவ முகாம்,சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் மற்றும் அச்சுதா கண் பரிசோதனை மையத்துடன் இணைந்து கண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது. முகாமில் பொது மருத்துவம் சம்பந்தமான பரிசோதனைகள் மற்றும் கண் […]
Explore moreஅறம் அறக்கட்டளையின் அறம் வேலை வாய்ப்பின் மூலம் இதுவரை 200+ பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Explore moreஅறம் அறக்கட்டளை, ஒளிரும் ஈரோடு Olirum Erodu , ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டு டேபிள் 211 ROUND TABLE INDIA..Erode Spice Round Table-211 சார்பாக இலவச மரக்கன்றுகள் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது . மேலும் ஒவ்வொரு குழந்தைகளும் தங்களுக்கும்,தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் […]
Explore moreநமது அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் திருமதி.கிருத்திகா சிவ்குமார் அவர்களின் ஏற்பாட்டில் பெற்றோர்களுக்கான “குழந்தை நலன் பாதுகாப்பு” பற்றிய “Online Webinar Session” நடைபெற்றது.இதில் குழந்தைகள் நல மருத்துவர் “டாக்டர். பிரியதர்ஷினி” அவர்களுடன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், தலைவலி, […]
Explore moreநமது அறம் அறக்கட்டளையின் சார்பில் சிவகிரி அறம் மருத்துவமனையில் இலவச பொது மருத்துவ முகாம், சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் மற்றும் அச்சுதா கண் பரிசோதனை மையத்துடன் இணைந்து கண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது. முகாமில் பொது மருத்துவம் சம்பந்தமான பரிசோதனைகள் […]
Explore moreஅறம் அறக்கட்டளை சார்பில் 10.11.2024 அன்று சிவகிரி அறம் மருத்துவமனையில் நடத்தப்பட்ட இலவச கண் மருத்துவ முகாமின் மூலம் 7 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அச்சுதா ஐ கேர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து திரும்பிய 7 […]
Explore moreமொடக்குறிச்சி வட்டம், ஈஞ்சம்பள்ளி ஊராட்சி, PKP மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அறம் அறக்கட்டளை சார்பாக இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அறம் அறக்கட்டளையின் செயல் தலைவரும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் தலைமையில் […]
Explore more