[give_form id="1787"]
Follow us

7 அரசு பள்ளிக்கு பசுமை பலகைகள் வழங்கல்

7 அரசு பள்ளிக்கு பசுமை பலகைகள் வழங்கல்

தி இந்தியன் பப்ளிக் பள்ளி மற்றும் அறம் அறக்கட்டளை சார்பாக, வகுப்பறை மேம்பாடு மற்றும் மாணவர்களின் கற்றல் அனுபவங்களை சிறந்த முறையில் உதவ, டிசம்பர் 1 ம் தேதி பின்வரும் 7 அரசு பள்ளிகளுக்கு பசுமை பலகைகளை நன்கொடையாக அறம் அறக்கட்டளையின் அறங்காவலர் Dr.ஷிவ்குமார் மூலமாக வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

  1. வள்ளுவர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி
  2. சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி
  3. குமரப்ப சங்குந்தர் அரசு உதவி பெறும்தொடக்கப்பள்ளி
  4. கஸ்தூரிபா அரசு உதவி பெறும்தொடக்கப்பள்ளி
  5. செயின்ட் சேவியர் தொடக்கப்பள்ளி
  6. செயின்ட் சேவியர் உயர்நிலைப்பள்ளி மற்றும்
  7. மொட்டையப்பர் நடுநிலைப்பள்ளி

உங்கள் ஆதரவு எப்போதும் ஒரு ஊக்கமாக இருப்பதற்கு மேலும் நன்றி!