[give_form id="1787"]
Follow us

46 அரசு பள்ளிகளில் தண்ணீர் தொட்டி வழங்கும் திட்டம்

46 அரசு பள்ளிகளில் தண்ணீர் தொட்டி வழங்கும் திட்டம்

அறம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஷிவ்குமார் சின்னுசாமி அவர்களின் முயற்சியால், ரோட்டரி சங்கம் மற்றும் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் – 211 இணைந்து, திரு.அருள்செல்வம், சக்கரவர்த்தி பிளாஸ்டிக்ஸ், விஜயமங்கலம் அவர்களின் பங்களிப்போடு,மொடக்குறிச்சி தொகுதியிலுள்ள 46 அரசுப்பள்ளிகளில் 500 முதல் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டிகள் பொருத்தி மாணவர்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது.