[give_form id="1787"]
Follow us

வள்ளிபுரம் பள்ளியில் புதிய கட்டிடத் திறப்புவிழா

வள்ளிபுரம் பள்ளியில் புதிய கட்டிடத் திறப்புவிழா

அறம் அறக்கட்டளையின் முயற்சியால்,கொடுமுடி வட்டம், வள்ளிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 மூலம் பள்ளி கட்டிடம் புனரமைக்கப்பட்டு, நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சி.சரஸ்வதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் ஏரியா 7 சேர்மன் விஷ்ணு பிரபாகர் அவர்கள், அறம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர். ஷிவ்குமார் சின்னுசாமி அவர்கள், ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 தலைவர் செல்வகுமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.