நமது அறம் அறக்கட்டளை மற்றும் வாழும்கலை அமைப்பு இணைந்து நடத்திய சிறப்பு “மூச்சுப்பயிற்சி” முகாம் மொடக்குறிச்சி கிருஷ்ணா மஹாலில் நடைபெற்றது. பங்குபெற்று பயன்பெற்ற அனைவருக்கும் நன்றி.