பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட திரு.குமார் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உதவும் வகையில் Dr.ஷிவ்குமார் அவர்கள் மருத்துவ ரீதியாகவும் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவும் வகையிலும் அறம் அறக்கட்டளையின் மூலம் ரூ.1,00,000 வழங்கப்பட்டது.