அறம் அறக்கட்டளையின் தூர்வாரிய பணியின் பயனாக நேற்று பெய்த மழையானது நீர் சேமிப்புப் பகுதிகளில் தேக்கப்பட்டுள்ளதைக் காணும் போது மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தெற்குப்பள்ளம் பகுதி மக்களும் மிகுந்த மகிழச்சி அடைந்துள்ளனர்.






அறம் அறக்கட்டளையின் தூர்வாரிய பணியின் பயனாக நேற்று பெய்த மழையானது நீர் சேமிப்புப் பகுதிகளில் தேக்கப்பட்டுள்ளதைக் காணும் போது மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தெற்குப்பள்ளம் பகுதி மக்களும் மிகுந்த மகிழச்சி அடைந்துள்ளனர்.





