‘தண்ணீரை சேமிப்போம் இயற்கையை பாதுகாப்போம்’ என்ற விழுப்புணர்வுக்காக Rotary CLUB OF SIVAGIRI மற்றும் SIVAGIRI RUNNERS இணைந்து சிவகிரியில் நடத்திய மாபெரும் மாரத்தான் போட்டியில் அறம் அறக்கட்டளையும் தன்னுடைய பங்களிப்பை அளித்திருப்பது பெருமை அளிக்கிறது . தண்ணீரின் அவசியத்தையும், இயற்கையை பாதுகாப்பதின் முக்கியத்துவத்தையும் இளையதலைமுறைக்கு உணர்த்தும் வண்ணம் நடைபெற்ற இப்போட்டியை கொடி அசைத்து துவக்கி வைத்ததில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் .