மொடக்குறிச்சி ஒன்றியம், சாவடிப்பாளையம்புதூர் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் “அறம்” அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் கிருத்திகா சிவ்குமார் அவர்கள் கலந்து கொண்டு அங்கன்வாடிக்கு தேவையான சமையலறை கேஸ் ஸ்டவ் மற்றும் குக்கர் ஆகியவற்றை வழங்கினார்.

