கொடுமுடியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் “அறம்” அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் திருமதி. கிருத்திகா ஷிவ்குமார் அவர்கள் கலந்து கொண்டு கர்ப்பகால ஆலோசனைகளையும் மரக்கன்றுகளையும் வழங்கினார்.



கொடுமுடியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் “அறம்” அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் திருமதி. கிருத்திகா ஷிவ்குமார் அவர்கள் கலந்து கொண்டு கர்ப்பகால ஆலோசனைகளையும் மரக்கன்றுகளையும் வழங்கினார்.


