[give_form id="1787"]
Follow us

கொடுமுடியில், அறம் வளைகாப்பு விழா.

கொடுமுடியில், அறம் வளைகாப்பு விழா.

கொடுமுடியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் “அறம்” அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் திருமதி. கிருத்திகா ஷிவ்குமார் அவர்கள் கலந்து கொண்டு கர்ப்பகால ஆலோசனைகளையும் மரக்கன்றுகளையும் வழங்கினார்.