நமது அறம் அறக்கட்டளையின் சார்பாக குழந்தை வளர்ப்பு பற்றிய ஆன்லைன் வகுப்பு பெண்கள் மற்றும் தாய்மார்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. “Smart Kids” நிறுவனர் திருமதி.ஜெயந்தி பெண்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த வகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கு கொண்டு பயனடைந்தனர்.


