குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கணபதி பாளையத்தில், அறம் அறக்கட்டளை மற்றும் CK மெடிக்கல் சென்டர் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இவ்விழாவில் அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் திருமதி. கிருத்திகா ஷிவ்குமார் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.


