அறம் அறக்கட்டளை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம், எழுமாத்தூர் சந்தை திடலில் நடைபெற்றது. இம்முகாமில் பொது மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள், சிகிச்சைகள், ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் திரளான பொதுமக்கள் பயன்பெற்றனர்.

