உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அறம் அறக்கட்டளை சார்பாக அறம் உணவகம் மற்றும் மருத்துவமனையில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.