கொடுமுடி வட்டம், வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சி, ஆட்டுக்காரன்புதூர் அங்கன்வாடி மையத்திற்கு அறம் அறக்கட்டளை சார்பில் வகுப்பறையில் குழந்தைகள் அமர்ந்து பயிலும் வகையில் டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது. நிகழ்வில் நான் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினேன்.



