ஈரோடு சிவகிரியில் செயல்பட்டுவரும் அறம் மக்கள் மருத்துவமனை மற்றும் மக்கள் மருந்தகத்தின் மற்றொரு சிறப்பு அம்சமான ‘வீடுதேடி மருத்துவம்’ சேவையின் செயல்பாட்டிற்கான வாகனத்தை நமது அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் அறம்- கிருத்திகா சிவ்குமார் அவர்கள் பரிசளித்து கொடியசைத்து துவக்கிவைத்தார்

